Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க.யின் தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் 2 பேர் இராஜினாமா?

December 14, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட விசேட குழுவிலிருந்து முன்னாள் அமைச்சர்களாக ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும் தலதா அதுகோரல ஆகியோர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற குழுக்களில்  தொடர்ந்தும் பங்கெடுப்பது காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையாகும் எனவும் இதனாலேயே தாம் இதிலிருந்து நீக்கிக் கொள்ள தீர்மானித்ததாகவும் இருவரும் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படுவது அவசியம் எனவும், அவ்வாறின்றி தலைமைத்துவ சபை அமைப்பதோ அல்லது வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுப்பதோ பயனற்றது எனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

Previous Post

இஸ்லாமிய பயங்கரவாதம் பாரிய ஆபத்து

Next Post

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

Next Post

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures