Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க. இல் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது

July 30, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 பேரின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த தகவல்களை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கான கடிதங்கள் இன்றைய தினம் அஞ்சலிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ள 115 பேரின் விபரங்கள் நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்த முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற 54 பேரும் அந்த கட்சிக்கு ஆதரவு வழங்கிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 61 பேரும் அடங்கியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அஜித் பி பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, சுஜீவ சேனசிங்க மற்றும் ஜெயானந்த சிங் கோகிலநாத் சிங், எம்.என்.ஹூசேன் கியாஸ், எஸ்.எச்.எம்.அன்சார் ஆகியோர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

Next Post

இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் ;இரா.சம்பந்தன்

Next Post

இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் ;இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures