Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கொழும்பில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்!

August 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின்பேரில் ஆட்டுப்பட்டிதெரு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு  அருகில் நின்று கொண்டிருந்த போதே  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வைத்தியரிடம் பரிசோதனைக்காக ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்

Next Post

இலங்கையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

Next Post
ஆப்கானை வென்ற பாகிஸ்தான் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது!

இலங்கையில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures