Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

April 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தபட்ட இந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த நான்கு சந்தேக நபர்களும் 434 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தபோதே முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

Previous Post

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றல்

Next Post

அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் ‘பில்லா’

Next Post
அமைதிக்கு முன் ஒரு புயல் | வைரலாகும் அஜித் புகைப்படம்

அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் 'பில்லா'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures