Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐரோப்பியர் வர பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கை- பிரதமர்

August 29, 2018
in News, Politics, World
0

ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள் காணப்படவில்லை. இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடந்தகால சம்பிரதாயங்களை மீண்டும் உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணத்தை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வளமான எதிர்காலத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

நம்மில் பலருக்கு வாழ தெரியவில்லை : ப்ரியமதா பயஸ்

Next Post

ஈரானுக்கு அதிகாரிகள் செல்ல தடை விதித்த பிரான்ஸ்

Next Post
ஈரானுக்கு அதிகாரிகள் செல்ல தடை விதித்த பிரான்ஸ்

ஈரானுக்கு அதிகாரிகள் செல்ல தடை விதித்த பிரான்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures