Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐரோப்பாவில் புயல் : ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முடக்கம்

January 18, 2018
in News, Uncategorized, World
0

ஐரோப்பாவில் கடுமையான புயல் வீசுவதால் விமான, ரயில் போக்குவத்து முடங்கியுள்ளது. இதனால் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

மரங்கள் சாய்ந்ததாலும் புயலால் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெதர்லாந்தில் அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது.

Previous Post

உரிய மதிப்பு தராவிடின் ஆட்சியை மாற்றுவோம் – இரா.சம்பந்தன்

Next Post

தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் தயாரித்து கலக்கிய ஜப்பான்!

Next Post

தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் தயாரித்து கலக்கிய ஜப்பான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures