Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐந்து நிபந்தனைகளுடன் அமைச்சர் ரவி இன்று இராஜினாமா?

August 10, 2017
in News, Politics
0

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று (10) 5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது அமைச்சின் காரியாலய ஊழியர்களை அவ்வாறே கலைத்துவிடாமல் வைத்திருத்தல், மத்திய வங்கி முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்தல் என்பனவும் அந்த ஐந்து நிபந்தனைகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு கூட வருகை தராமல், ஜனாதியதி, ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு

Next Post

மாதுளை – மருத்துவ பயன்கள்

Next Post
மாதுளை – மருத்துவ பயன்கள்

மாதுளை – மருத்துவ பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures