Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐந்து சந்திப் பகுதியில் பிக்குகளால் குழப்பம்!!

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
ஐந்து சந்திப் பகுதியில் பிக்குகளால் குழப்பம்!!

முஸ்லிம்­களை அதி­கம் கொண்ட யாழ்ப்­பா­ணம் ஐந்து சந்­திப் பகு­திக்கு வந்து திரண்ட பிக்­கு­க­ளால் அந்­தப் பகு­தி­யில் சிறிது நேரம் பதற்­றம் நில­வி­யது.
நேற்­று­முன்­தி­னம் இரவு ஐந்து சந்­திப் பகு­திக்­குச் சுமார் 15 வரை­யான பிக்­கு­கள் வந்­த­து­டன் அங்­குள்ள விடு­தி­யொன்­றில் தங்­கி­யி­ருந்­த­னர்.

இத­னால் அந்­தப் பகு­தி­யில் சிறிது பதற்­றம் நில­வி­யது. சம்­ப­வத்தை கேள்­வி­யுற்ற யாழ்ப்­பாண பொலி­சார் அப்­ப­கு­திக்கு விரைந்து வந்­த­து­டன் அந்த இடத்­தில் காவல் கட­மை­யி­லும் ஈடு­பட்­ட­னர்.

நாட்­டில் சிங்­கள –முஸ்­லீம் மக்­க­ளி­டையே கல­வ­ரங்­கள் இடம் பெற்­றுள்ள இந்த வேளை­யில் முஸ்­லீம் மக்­கள் செறிந்து வாழும் பகு­திக்கு ஏன் வந்­தார்­கள் என்­பது தொடர்­பான தக­வல்­கள் தெரிய வர­வில்லை.

Previous Post

கண்டியில் ஏற்ப்பட்ட வன்முறை 146 பேர் இது­வரை கைது

Next Post

ஆயிரம் ரூபாவிற்கு வவுனியாவில் விற்கப்பட்ட குழந்தை

Next Post

ஆயிரம் ரூபாவிற்கு வவுனியாவில் விற்கப்பட்ட குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures