Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக தென் ஆபிரிக்கா தகுதி

December 30, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக தென் ஆபிரிக்கா தகுதி

பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சூரியன், சுப்பர்ஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டிய தென் ஆபிரிக்கா, முதலாவது அணியாக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஐசிசி சம்பியன்ஷிப் வரலாற்றில் தென் ஆபிரக்கா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த வருடம் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Previous Post

பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப்பிரதானி பதவியிலிருந்து சவேந்திர சில்வா ஓய்வு?

Next Post

“ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய பல்துறை ஆளுமை”

Next Post
“ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய பல்துறை ஆளுமை”

“ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய பல்துறை ஆளுமை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures