Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

November 20, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று  மாலை 4.30 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

ஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு விஜயம்

Next Post

ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

Next Post

ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures