Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஏவுகணை தாக்குதல் புரளியால் சிறுமியை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய பெற்றோர்!

January 14, 2018
in News, Politics, World
0

ஹவாயில் பரவிய ஏவுகணை தாக்குதல் தகவலால் பதறிய குடும்பம் ஒன்று தமது குழந்தையை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மாகாணமான ஹவாயில் நேற்று காலை பரவிய ஏவுகணை தாக்குதல் குறுந்தகவலால் கடும் பீதி நிலவியது.

மக்கள் பதறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை தேடத் துவங்கினர். இதனிடையே குடும்பம் ஒன்று தங்களது குழந்தை ஒன்றை பத்திரப்படுத்துவதற்காக கழிவு நீர் கிடங்கில் இறக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தையானது கழிவு நீர் கிடங்கில் இறங்க மறுத்து அழுவதையும், அதன் பெற்றோர் வலுக்கட்டாயமாக அந்த கிடங்கில் குழந்தையை திணிப்பதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனிடையே குறித்த தகவலானது புரளி எனவும், ஊழியர் ஒருவரது தவறினாலே இது நடந்துள்ளது எனவும் நிர்வாகம் விளக்கம் அளித்த பின்னரே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

Previous Post

’பாம்புக்கு முத்தம் கொடுப்பதும் யானையுடன் விளையாடுவதும் ஆத்மதிருப்தி தரும்!’ – ரியல் ’துருவன்’

Next Post

பெருவில் கடுமையான பூகம்பம்

Next Post
பெருவில் கடுமையான பூகம்பம்

பெருவில் கடுமையான பூகம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures