Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏறாவூரில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

August 29, 2018
in News, Politics, World
0

மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்தந் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாகீர், மீராகேணி சாஜித் ஆகியோரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் நண்பர்களுடன் தோணியில் சென்றுள்ளனர்.

இதன்போது தோணி கவிழ்ந்ததில் மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கி சாவடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

Next Post

அழகு கலை நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

Next Post

அழகு கலை நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures