Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

January 16, 2018
in News, Politics, World
0
ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ‘ஏர் இந்தியா’வின் பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிமான அளவுக்கு கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா கூறியது, பெரும் கடன் சுமையில் திணறும் ஏர் இ்ந்தியாவின் பங்குகள் நான்கு நிறுவனங்களாக பிரித்து விற்பனை செய்யப்படும் அதற்கான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்..மேலும்
தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்கப்படும் என்றார்.

Previous Post

மர்ம நோய்க்கு 60 பேர் உயிரிழப்பு!

Next Post

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சிறப்பு கோர்ட்

Next Post

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சிறப்பு கோர்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures