Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் – நினைவுச் சுடரேற்றிடுவோம்!

April 20, 2020
in News, Politics, World
0

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஓராண்டு அஞ்சலியினைச் செலுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு அனைவரின் வீடுகளிலும் வாசல்களில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில்,

கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மதவெறி கொண்ட மனித மிருகங்களால் நடாத்தப்பட்ட ஈனத்தனமான தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக நினைவு கூருவோம்.

மரித்த இயேசுபிரான் உயிர்த்த நாளில் எம் உறவுகளை எலும்பும் சதையுமாக வேட்டையாடிய நரபலியாளர்களை ஈனத்தனமானவர்கள் என்றும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நாளை ஈனப்படுகொலை நாளாகக் கருதி எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைந்து எம் ஒவ்வொருவரினதும் வீட்டு வாசல்களில் நினைவுச் சுடரேற்றிடுவோம் என்று தெரிவித்தார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை

Next Post

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை

Next Post

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures