Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எஸ்.300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை சிரியாவுக்கு வழங்குவோம் -ரஷ்யா

April 15, 2018
in News, Politics, World
0

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவின் இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துமாக இருந்தால், சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை தமக்கு வழங்க வேண்டி வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க கூட்டணியின் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து சிரியா மீது தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் மரியா சகரோவா குற்றம்சாட்டியுள்ளார்.

Previous Post

பரபரப்பான சூழ்நிலையில் மைத்திரி வீட்டில் சம்பந்தன்!

Next Post

உலகின் மிக நீளமான கேக் –

Next Post

உலகின் மிக நீளமான கேக் -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures