Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எவரையும் காப்பாற்ற தயாரில்லை- பிரதமர்

May 12, 2019
in News, Politics, World
0

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அடிப்படைவாத குழுவுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க முன்வர மாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி, நியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறினார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்தனர். அரசியல் வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க நாம் தயாரில்லை. எதனையும் மறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

21 பயங்கரவாத தாக்குதல் : இதுவரையில் 380 பேர் கைது

Next Post

சட்டம் ஒழுங்கு அமைச்சு அல்லாத அமைச்சு வேண்டாம்- சரத்

Next Post

சட்டம் ஒழுங்கு அமைச்சு அல்லாத அமைச்சு வேண்டாம்- சரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures