Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று தேர்தல் நடைபெறாது

February 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு மாத்திரம் இன்று இடம்பெறாது.

இம்முறை உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் 43 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக் குழுக்களுமாகப் போட்டியிடுகின்றன. நாடெங்கிலும் 57252 வேட்பாளர்கள் 8356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபின்னர் நடைபெறும் முதலாவது வாக்களிப்பு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று

Next Post

62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும்

Next Post

62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures