Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 6, 2019
in News, Politics, World
0

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.  இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இதுகுறித்து விவசாயிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, மழையுடனான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வரி செலுத்துவது கௌரவமான செயல்!!

Next Post

எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி

Next Post

எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures