Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

May 28, 2016
in News
0
எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

அமெரிக்காவில் உயிரிழந்த தாயாரின் இறுதிச்சடங்கின்போது எறும்பு கடித்து மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான Kalyn Rolan தமது தாயாரின் இறுதிச்சடங்கு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

அப்போது அவரை Fire Ants எனப்படும் ஒருவகை எறும்பு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அப்பகுதியில் திடீரென்று ஏராளமாக எறும்புகள் குவிந்து அவைகள் அனைத்தும் Rolan உடம்பில் ஊர்ந்து ஏறியதுடன் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே Rolan பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் Rolan மற்றும் அவரது தாயாருக்கும் சேர்த்து இறுதிச்சடங்கினை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்து நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தற்போதுவரை அந்த குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அலபாமா பகுதியில் மஞ்சல் குளவியால் 3 நபர்களும், பாம்பு கடித்து ஒருவரும் இறந்துள்ளார்கள். ஆனால் எறும்பு கடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதன் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கனடா- ஸ்காபுரோ றூஷ் றிவர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்டிபி நீதன் ஷானை நியமித்துள்ளது

Next Post

மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் – மாற்றத்தின் ஆரம்பமா?

Next Post
மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் – மாற்றத்தின் ஆரம்பமா?

மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் - மாற்றத்தின் ஆரம்பமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures