Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

August 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  ஒரு கிலோ எறும்புண்ணியின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு எதிராக 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டி நட்ராஜின் ‘ரைட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டி நட்ராஜின் ‘ரைட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டி நட்ராஜின் 'ரைட்' பட ஃபர்ஸ்ட் லுக்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures