Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

January 29, 2018
in News, Politics, World
0

பிலிப்பைன்சில் எரிமலை பீதியில் மக்கள் இருக்கும் நேரத்தில், சூறாவளியும், வெள்ளமும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகையை வெளிப்படுத்திய மேயான் எரிமலை, தற்போது மக்மா குழம்பை மெல்ல உமிழ்ந்து வருகிறது. இதனால் மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முக்கிய நகரமான லெகாஸ்பியில் சூறாவளி தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது.எரிமலை காரணமாக 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில் லெகாஸ்பியில் 2 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Previous Post

பிரேசிலில் இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு:14 பேர் உயிரிழப்பு

Next Post

காளி அம்மனின் கண்கள் திருட்டு

Next Post

காளி அம்மனின் கண்கள் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures