Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படாது – அரசாங்கம்!

March 19, 2020
in News, Politics, World
0
எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படாது – அரசாங்கம்!

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முழுவதும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்போ அல்லது குறைப்போ செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு மருத்துவ விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைகளுக்கு 10 பில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Previous Post

வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

Next Post

யாழ். உள்ளிட்ட வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆரம்பம்!

Next Post

யாழ். உள்ளிட்ட வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures