Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

June 26, 2022
in BREAKING News, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல்  விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி,  ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  95 ஒக்டேன் பெற்றோலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர்   95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது  ஒரு லீற்றர்  புதிய விலை 460 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  சுப்பர்  டீசல் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது  ஒரு லீற்றர்  சுப்பர் டீசல் விலை 520 ரூபா ஆகும்..

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல்  விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்   93 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 500 ரூபா ஆகும்.

இதேவேளை, ஒரு லீற்றர்   95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  ஒட்டோ டீசலின் புதிய விலை 490 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  சுப்பர்  டீசலின் புதிய விலை 520 ரூபா ஆகும்..

Previous Post

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றருக்கும் அதிக எரிபொருட்கள் மீட்பு

Next Post

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

Next Post
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

'ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures