Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானமில்லை

February 23, 2022
in News, Sri Lanka News
0
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 80 பில்லியன் ரூபா கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

முனியப்பன் துலாபரணிக்கு ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்

Next Post

பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பு | பீரிஸ்

Next Post
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பு | பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures