Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரிகுழம்புகளை வெளியேற்றி வரும் உபினாஸ் மலையோரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

July 31, 2019
in News, Politics, World
0

பெரு நாட்டில் உள்ள உபினாஸ் எரிமலை, எரிகுழம்புகளை வெளியேற்றி வருவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உபினாஸ் மலை கடந்த ஒரு வார காலமாக எரிகுழம்புகள் மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. இதனால் வானில் கரும் புகை கலந்து, மலையின் அருகே, வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.

மக்கள், சுவாசம் தொடர்பான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக மாஸ்க், கண்களை பாதுகாத்துக்கொள்ள காகில்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எரிமலையானது தொடர்ந்து சில மாதங்கள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து எச்சரித்துள்ளனர்.

இதனால் எரிமலை அருகே வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்

Next Post

அவதார் வாய்ப்பையே மறுத்தேன் ; கோவிந்தா ஆச்சர்ய தகவல்

Next Post

அவதார் வாய்ப்பையே மறுத்தேன் ; கோவிந்தா ஆச்சர்ய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures