Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

December 26, 2017
in News, Politics, World
0
என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தலைமறைவான மற்றொரு தீவிரவாதியை தேடி வருகின்றனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், சாம்பூராவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீவிரவாதிகளை சுற்றி வளைத்த நிலையில், போலீசாரை நோக்கி அவர்கள் சரமாரியாக சுட்டுனர்.

போலீசார் தக்கபதிலடி கொடுத்த நிலையில், இன்று காலை தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அவன் பெயர் நூர் முகம்மது என்பதும், ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் எனவும் தெரியவந்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான மற்றொரு தீவிரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி நூர் முகம்மது, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முக்கிய நபர்.

கடந்த 2015ம் ஆண்டில் காஷ்மீர் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

Next Post

விண்வெளியில் உருவாகும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்!

Next Post

விண்வெளியில் உருவாகும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures