Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எனது பொறுமையை, சோதிக்க வேண்டாம் – ரணில் சீற்றம்

October 14, 2017
in News, Politics
0

“மக்களின் தேவை கருதி பணியாற்ற முடியாவிட்டால் விலகிவிடுங்கள். எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். புதியவர்களை நியமித்து நாம் அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கிறோம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,அரச அதிகாரிகளிடம் கோபமான தொனியில் பேசியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் மொரவக்கையில் நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே பிரதமர், திட்டமிடலின் அடிப்படையில் செயற்படவில்லை என அதிகாரிகளைக் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் குறித்த நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் காலக்கெடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

ரணிலின் வாக்குறுதி புஷ்வாணமாகியுள்ளது – ஹரீஸ்

Next Post

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

Next Post
பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures