Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனது தம்பியை திலீபன் கடத்தினார் ; டக்ளஸ் குற்றச்சாட்டு

September 30, 2020
in News, Politics, World
0

திலீபன் ஒரு கொலையாளி எனவும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும்; இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில்; கலந்துகொண்ட கொண்ட போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார்

திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க கோரி வடக்கு கிழக்கில் நேற்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய கட்சிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தன.

இது குறித்து ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோது உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என்றும் கூறினார்.

தனது தம்பியை அவரே கடத்தியதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா அரசியல் தேவைக்காகவே அவருக்கு நினைவஞ்சலி நடத்த முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் பிரதமரோ அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்களான விமல்வீரவன்ச, கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டவர்கள் எந்த பதிலையும் கூறியிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Previous Post

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது தாக்குதல்

Next Post

சஹ்ரான் ஹாஷிம் சுதந்திரமாக சுற்ற யார் காரணம் ; பூஜித் ஜயசுந்தர விசனம்

Next Post

சஹ்ரான் ஹாஷிம் சுதந்திரமாக சுற்ற யார் காரணம் ; பூஜித் ஜயசுந்தர விசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures