Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“எனது குரலுக்கு செவிமடுங்கள்” விழிப்புணர்வுச் செயற்திட்டம்

November 25, 2018
in News, Politics, World
0

வியர்வை துளிகளின் கூட்டமைப்பு (டாபிந்து கூட்டியக்கம்) அமைப்பின் ஏற்பாட்டில் “எனது குரலுக்கு செவிமடுங்கள்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியாவில் தனியார் விடுதியில், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பெண்களிற்கெதிரான சர்வதேச வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமான இன்று இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

வீட்டில் வாகனங்களை எங்கே விடவேண்டும் வாஸ்து சாஸ்திரம் ?

Next Post

உகாண்டாவில் படகு விபத்து -குறைந்தது 29 பேர் பலி

Next Post

உகாண்டாவில் படகு விபத்து -குறைந்தது 29 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures