Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனது ஆட்சியில் அரச நிறுவனம் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது- சஜித்

October 5, 2019
in News, Politics, World
0

எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என  ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின்  கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன். அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக   விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை அரசாங்கம் செலவிடுகின்றது – அநுர குமார

Next Post

சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் வந்து இணைவு

Next Post

சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் வந்து இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures