எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்றும் தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
69 இலட்சம் மக்கள் ஆணையால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]