Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்தவிதமான நடவடிக்கைக்கும் முகம்கொடுக்க தயார்

September 5, 2018
in News, Politics, World
0

பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு அரசாங்கத்தின் எந்தவித தடையும் கிடையாது எனவும், அதற்கு முரண்பாடான செயற்பாட்டை வெளிப்படுத்தினால் அதே பாஷையில் பதிலளிக்கவும் தாம் தயாராகவே உள்ளோம் எனவும் நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

கூட்டு எதிரணியினருக்குத் தேவையாக இருப்பதெல்லாம், அப்பாவிப் பொது மகன் ஒருவரை அரசாங்கத்தின் நடவடிக்கையினால் உயிரிழக்கச் செய்து கொள்வதாகும். அரசாங்கம் அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

பஸ்களுக்கு தண்டப்பணம் விதித்தால் அதனை நாம் செலுத்துவோம்- பிரசன்ன

Next Post

மஹிந்த குழு கூச்சலிடும் அளவுக்கு கூட்டம் சேராது

Next Post

மஹிந்த குழு கூச்சலிடும் அளவுக்கு கூட்டம் சேராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures