Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எத்தியோப்பியா-எரிதிரியா நாடுகளின் நீண்ட கால பகைக்கு முற்றுப்புள்ளி

July 10, 2018
in News, Politics, World
0

எத்தியோப்பியாவுக்கும், எரிதிரியா நாடுகளுக்கு இடையே கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட எல்லை போரை தொடர்ந்து வன்முறை சம்பங்கள் தற்போது வரை அதிகரித்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு நாட்டு தலைவர்களும் எரிதிரியா தலைநகர் அஸ்மரா விமானநிலையத்தில் சந்தித்து பேசினர்.

1998ம் ஆண்டுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தைக்காக எதியோப்பியா பிரதமர் அபி அகமது எரிதிரியாவுக்கு வருகை புரிந்தார். அங்கு அதிபர் இசையாஸ் அஃப்வெர்கியுடன் விருந்தில் கலந்தகொண்டார்.

பேச்சுவார்த்தையில்,‘‘ இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். துறைமுகங்கள் செயல்பட தொடங்க வேண்டும். இதன் மூலம் எங்கள் மக்கள் வர்த்தகம் மேற்கொள்வார்கள். அடுத்து தூதரகங்களும் திறக்கப்படும். எல்லை பிரச்னை தற்போது இல்லை. பாலம் என்ற அன்பு மூலம் அது தகர்க்கப்பட்டுள்ளது’’ என்று அபி அகமது தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நேரடி தொலைதொடர்பு இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே நடந்த போர் காரணமாக 80 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்­டரை வய­துப் பால­கனுக்கு -எமனான புரி­யாணி

Next Post

போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15 முதல் அமுல்

Next Post
போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15 முதல் அமுல்

போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15 முதல் அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures