Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எதிஹாட் விமானத்தில் புகை எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் அவசரமாக தரை இறக்கம்

October 14, 2017
in News, World
0

அபுதாபியில் இருந்து சிட்னி புறப்பட்ட எதிஹாட் விமானத்தில் புகை எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஈ.ஒய் 450 விமானமானது அபுதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்து புகை எழுவதற்கான எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது. இதைக் கண்ட விமான ஓட்டிகள், விமானத்தை அடிலெய்டு நகரில் அவசரமாக தரை இறக்கினர். 300க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பு கருதி, அவசரகால வெளியேற்றங்கள் மூலம் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே எதிஹாட் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Previous Post

அண்டார்டிகாவில் உணவின்றி பட்டினியால் செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்

Next Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை

Next Post
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures