Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படும் கொழும்பு பங்குச் சந்தை

September 2, 2020
in News, Politics, World
0

கொழும்பு பங்குச் சந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது. கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்தது.

அத்துடன், கொரோனா தாக்கம் காரணமாக பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் 52 நாட்கள் முடங்கியிருந்ததாகவும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம், பங்குச் சந்தை நடவடிக்கைகளை புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்க முடியும் எனவும், ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

மட்டக்களப்பில் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Next Post

வடக்கின் ஆட்சியை புலிகளுக்கு கொடுக்கவே மகிந்த விரும்பினார் ; எரிக் சொல்ஹெய்ம்

Next Post

வடக்கின் ஆட்சியை புலிகளுக்கு கொடுக்கவே மகிந்த விரும்பினார் ; எரிக் சொல்ஹெய்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures