Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் நாட்களில் அரசியல் அரங்கில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம்- சஜித்

October 1, 2019
in News, Politics, World
0

இன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்கள் தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கவின் பிக்பாஸ்ல சம்பாதிச்சத பாருங்க!

Next Post

தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தே ஆதரவு- ஆர்.சம்பந்தன்

Next Post

தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தே ஆதரவு- ஆர்.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures