Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்பாராத பெறுபேறு! யாழ். மாணவன் எடுத்த விபரீத முயற்சி

December 29, 2017
in News
0

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மனவிரக்தியடைந்த மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது அவர் உடனடியாக மானிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வணிக பிரிவில் பரீட்சை எழுதிய குறித்த மாணவர் நேற்று மாலை இவ்வாறு விஷமருந்தியுள்ளார்.

அவர் தனது நண்பர்களை விடவும் குறைவான சித்தி பெற்றமையினால் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவனின் அறையில் இருந்து சத்தம் ஒன்று கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்க்கும் போது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததாக மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் அருந்திய விஷம் ஆபத்தானது அல்ல என்பதனால் மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அடுத்தாண்டில் உலகில் நடக்கப்போவது என்ன?

Next Post

மஹிந்த வீட்டிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

Next Post
மஹிந்த வீட்டிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

மஹிந்த வீட்டிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures