Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எதிர்கட்சி கூட்டணி குறித்து அரசாங்கம் அஞ்சுகிறது

January 8, 2019
in News, Politics, World
0

எதிர்கட்சி கூட்டணி தொடர்பில் அரசாங்கத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளமையால், அதனை குழப்பும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பொதுஜன பெரமுனவுடன் கூட்டாக செயற்படும் கட்சிகளுடன் இன்னும் பல கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு விருப்பத்தில் உள்ளது. அதன்படி பாரிய கூட்டணியொன்றை மிக விரைவில் நிச்சயம் அமைப்போம்.

ஆனால், இவ்வாறு அமையவுள்ள பாரிய கூட்டணியை குழப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை தீட்டி வருகின்றார்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

Next Post

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Next Post

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures