Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

July 16, 2018
in News, Politics, World
0
எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த பெம்பா ஷெர்பா என்ற வீரர் காணாமல் போனார்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வசித்து வந்த அவர், கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி ஒரு அணியுடன் சேர்ந்து இமயமலையில் மலையேறச் சென்றிருந்தார்.

சாசர் கங்க்ரி என்ற இடத்தை வெற்றிகரமாக அடைந்த அவர்கள், அங்கிருந்து கீழே இறங்கியுள்ளனர்.அணியைச் சேர்ந்தவர்களை முன்னால் அனுப்பிவிட்டு கடைசியாக வந்த ஷெர்பா, வெள்ளியன்று காணாமல் போனதாக திபெத்திய போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13-ஆம் தேதியன்று ஷெர்பா தங்களுடன் தொலைபேசியில் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் பலி

Next Post

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

Next Post

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures