Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர்

May 8, 2018
in News, Politics, World
0

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் சம்பிரதாயபூர்வ அமர்வாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஒத்திவைத்திருந்தார்.

Previous Post

விமல், கம்மம்பிலவின் மாபியா குழுவே கோட்டாபயவின் பின்னால் உள்ளது

Next Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொடருந்து சாரதிகள்

Next Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொடருந்து சாரதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures