Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்

February 17, 2018
in News, Politics, Uncategorized, World
0

ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில் நிலையத்தில் பொருட்கள் சோதனை செய்யும் சாவடியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ரயில் நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர், சோதனை இயந்திரத்துக்குள் சென்றுள்ளார்.

ரயில் நிலையத்துக்கு வந்த அந்த பெண், தன்னுடைய பையை சோதனை இயந்திரத்துக்குள் விட அதிகாரிகள் கூறினர். ஆனால், தான் கொண்டு வந்த பையை, சோதனை இயந்திரததுக்குள் விட்டு போக கூடாது என்பதற்காக, அந்த பெண்ணும் சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் சென்று விட்டார்.அந்த பெண், சோதனை இயந்திரத்துக்குள் சென்றதைப் பார்த்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், அந்த பெண் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் செய்கை குறித்து பலரும், கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர். பணத்தைவிடவும் உயிர் பெரியது எனவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Previous Post

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் தானமாக அளித்த சோகம்

Next Post

வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

Next Post

வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures