Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊர்வலம், கூட்டம் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

February 12, 2018
in News, Politics, World
0
ஊர்வலம், கூட்டம்  இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான எந்தவொரு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் இன்றும் (12) இடம்பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர்வலம் நடாத்துதல், கூட்டம் கூடுதல் என்பன மூன்று தினங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் – மகிந்த

Next Post

ஐ.தே.க.யின் கோட்டைகள் கூட வெற்றிகொள்ளப்பட்டுள்ளன

Next Post

ஐ.தே.க.யின் கோட்டைகள் கூட வெற்றிகொள்ளப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures