Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? முடிவு நாளை!

August 26, 2021
in News, Sri Lanka News
0
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பது குறித்து தீர்மானம் நாளை எடுக்கப்படும்.

இந்த முடிவானது நாளை கொவிட்-19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியில் எட்டப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் நிலைமை காரணமாக ஆகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் ஆஸ்ட் 30 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பில் எவ்வித மாற்றமுமில்லாத நிலையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 581 பேர் கைது

Next Post

தென்னாபிரிக்க அணி இலங்கை வருகை

Next Post
தென்னாபிரிக்க அணி இலங்கை வருகை

தென்னாபிரிக்க அணி இலங்கை வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures