Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் – இணைய சேவைகள் முடக்கம்

July 21, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊரடங்கை நீடித்தது பங்களாதேஷ் அரசாங்கம் – இணைய சேவைகள் முடக்கம்

பங்களாதேசில் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினை மூண்ட வன்முறை காரணமாக 120க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளது.

தலைநகர் டாக்காவில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.டாக்காவில் அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்களிற்கும்  அரசாங்க ஆதரவாளர்களிற்கும் இடையில் மூண்ட மோதல்கள் பெரும் வன்முறையாக மாறிஉயிர்ச்சேதங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை முதல் இணைய குறுஞ்செய்திசேவைகள் பங்களாதேசில் முடக்கப்பட்டுள்ளன.

வெள்ளிகிழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரண்டு மணிநேரம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் அமுலிற்கு வந்துள்ளது . ஊரடங்கு  எப்போது தளர்த்தப்படும்  என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Previous Post

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 

Next Post

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் நாட்டின் தலைவிதி மோசாக இருந்திருக்கும் | ஜனாதிபதி

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியிருந்தால் நாட்டின் தலைவிதி மோசாக இருந்திருக்கும் | ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures