Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

May 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று இரவு 11..00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 .00 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

முன்னதாக நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளை (17) காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் | பிரதமரிடம் சுதந்திரக் கட்சி அறிவிப்பு

Next Post

நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

Next Post
நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures