Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள்

May 2, 2020
in News, Politics, World
0

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம் இருந்து இணைப்பு உட்பட்ட ஏமாற்றும் செய்தி ஒன்றை பெறுவார்கள்.

பயனர் அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் அது ஒரு போலியான பேஸ்புக் பக்கத்துக்கு அனுப்பப்படும்.

மேலும் பயனர் நற்சான்றுகளை உள்ளிட்ட பின் அது தாக்குபவரினால் கைப்பற்றப்படும்.

குறித்த பேஸ்புக் கணக்கை சமரசம் செய்தபின்னர் தாக்குபவர் அந்தக்கணக்கை பயன்படுத்தி அதன் நண்பர்களின் பட்டியலுக்கு ஒத்தவகையான செய்திகளை அனுப்புவார். இதனடிப்படையில் தாக்குதல்கள் தொடரும்.

எனவே பேஸ்புக்கில் நண்பர்கள் அனுப்பும் இணைப்புக்களை கிளிக் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.

அத்துடன் பயனர் நற்சான்றிதழ்களை உள்ளிடும்போது உண்மையான பேஸ்புக் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

Previous Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

Next Post

தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதுகொரோனா தடுப்பு நடவடிக்கை ; சிவமோகன்

Next Post

தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதுகொரோனா தடுப்பு நடவடிக்கை ; சிவமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures