Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம்

June 30, 2018
in News, Politics, World
0
ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம்

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் பின்னர் ட்ரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்யார்.

அத்தோடு, வௌ்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் வௌியிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவங்களுக்கு அச்சமின்றி ஊடகவியலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேரிலாந்து மாநிலத்திலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மோகன்லால் படத்திற்காக அமைச்சரை சந்தித்த பிருத்விராஜ்

Next Post

தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை

Next Post

தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures