Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊடகங்கள் பொறுப்புடனும் முன்மாதிரியாகவும் இயங்கட்டும் !

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இனவாதச் சம்பவங்களை பொறுப்புணர்வுடன் மிகவும் முன்மாதிரி மிக்கதாக மக்களுக்கு வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சில பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடகங்களும் தமது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக் கொள்ளவும், தமது செய்தியை பிரபல்யம் அடையச் செய்வதற்கு இனவாதச் சம்பவங்களை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களையும், காட்சிகளையும் வெளிப்படுத்தியதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Previous Post

அசாதாரண சூழ்நிலைகளில் தொடர்புகொள்ள அவசர தொலைபேசி இலக்கம்

Next Post

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன்

Next Post

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures