Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்று ஆரம்பம்

March 20, 2018
in News, Politics, World
0
உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்று ஆரம்பம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகல உறுப்பினர்களினதும் பதவிக் காலம் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது.

பெரும்பான்மைப் பலம் பெற்றுள்ள சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 10 நாட்களுக்குள்ளும், எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறாத சபைகளின் கன்னி அமர்வு அச்சபைகளின் ஆளுநர்களினால் தீர்மானிக்கப்படும் எனவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (20) முதல் ஒரு மாத காலத்துக்குள் கன்னி அமர்வுகளை சகல உள்ளுராட்சி சபைகளும் நடாத்த வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் 14 மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

Previous Post

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

Next Post

கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் பதவி பறிபோகும்

Next Post

கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் பதவி பறிபோகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures