Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு 100 லட்சம் !!

March 2, 2018
in News, Politics, World
0

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் ஊழல், மோசடி இன்றி செயற்படுவதாகவும் சிறந்த செயற்திட்டங்களை முன்வைப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த உறுப்பினருக்கு மேலும் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று(01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரச கடன் திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

Next Post

இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு : இன்று பிரதமர் உரை

Next Post

இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு : இன்று பிரதமர் உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures